கோவில் நிலத்தை மீட்டு தாருங்கள்..ஆட்சியரிடம் மனு கொடுத்த குட்டி முருகன்-Tiruvarur | Collector Office

x

கோயில் நிலத்தை மீட்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் முருகன் வேடம் அணிந்த சிறுவன் மனு அளித்த சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி கழனிவாசல் பகுதியில் உள்ள பழமையான முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட ஏழரை ஏக்கர் விவசாய நிலத்தை கோயில் பூசாரியின் மகன் சண்முகநாதன் என்பவர் பராமரித்து வந்துள்ளார். அவர் பாதி நிலத்தை பட்டா மாற்றம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி ஊர் மக்களுடன் இணைந்து இந்து மகாசபையை சேர்ந்த நிர்வாகிகள் முருகன் வேடம் அணிந்த சிறுவன் கையில் மனுவை கொடுத்து ஊர்வல


Next Story

மேலும் செய்திகள்