ரோட்டுக் கடையில் சூடா ஒரு டீ -இந்தியர்களை வியக்க வைத்த ஜெர்மனி அதிபர்

x
  • இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர், டெல்லியில் சாலையோர கடையில் டீ அருந்தி மகிழ்ந்துள்ளார்.
  • இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ், டெல்லி சாணக்கியாபுரி பகுதியிலுள்ள சாலையோர கடையில், டீ அருந்தி மகிழ்ந்துள்ளார்.
  • இதுதொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெர்மனி தூதரகம், சுவையான டீயை அருந்தாமல், இந்தியாவை உணர முடியாது என கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்