"பொது சிவில் சட்டம் - இஸ்லாமியர்கள் அச்சப்பட வேண்டாம்" - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேச்சு

x

பொது சிவில் சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை ராம்தாஸ் அத்வாலே, பொது சிவில் சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, அனைவருக்கும் பொதுவானது என்றார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களை பிரதமராக என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், மத்திய மீண்டும் பாஜக தான் ஆட்சியமைக்கும் எனவும் பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்