தி.மலையில் 4 நாட்களாக தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு.. கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் பாதிப்பு

x
  • 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு.
  • திருவண்ணாமலையில் 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு.
  • தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.
  • சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு.
  • கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் வயதானவர்கள் பாதிப்பு.
  • குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.
  • புகைமூட்டத்தால் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களும் கடும் பாதிப்பு.

Next Story

மேலும் செய்திகள்