தி.மலையில் 4 நாட்களாக தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு.. கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் பாதிப்பு
- 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு.
- திருவண்ணாமலையில் 4 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு.
- தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.
- சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு.
- கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் வயதானவர்கள் பாதிப்பு.
- குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.
- புகைமூட்டத்தால் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களும் கடும் பாதிப்பு.
Next Story