"கஞ்சா வேட்டை என்பது புனித போர் போன்றது" - தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

x

தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்பது புனித போர் போன்றது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், கஞ்சா ஒழிப்பு என்பது புனித போர் போன்றது எனவும், தமிழகத்தில் 80 சதவீதம் கஞ்சார் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுதாகவும் விரைவில் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்