கபாலீஸ்வரர் கோயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

x
  • சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றிப் பார்த்தனர்.
  • இந்தியாவில். ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
  • இதையொட்டி, முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
  • அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 2-வது கட்ட கருத்தரங்கில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • மேலும், அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விவேகானந்தர் இல்லம், அண்ணா நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்