ஜி-20 மாநாடு நாளை தொடக்கம் - ஆற்றில் இரவு-பகலாக வீரர்கள் ரோந்து

x

ஜம்மு-காஷ்மீரில் ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ​செய்யப்பட்டுள்ளன. ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு சர்வதேச எல்லையையொட்டிய செனாப் ஆற்றில், எல்லை பாதுகாப்பு படையினர் இரவு-பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்