ஸ்ரீநகரில் ஜி-20 மாநாடு இன்று தொடக்கம் | G20

x

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு சர்வதேச எல்லையையொட்டிய செனாப் ஆற்றில், எல்லை பாதுகாப்பு படையினர் இரவு-பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்