#BREAKING | "ஜனவரி 1ம் தேதி முதல்.." - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு | Corona Virus

x

"சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்"

BF.7 கொரோனா பரவல் எதிரொலியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

"பயணத்திற்கு முன், தங்கள் பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்"

இந்த நடைமுறை வரும் ஜன. 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா


Next Story

மேலும் செய்திகள்