விளையாட்டில் தோற்றதால் ஏளனமாக சிரித்த நண்பர்கள்... சரமாரியாக சுட்டு தள்ளிய இளைஞர்

x

விளையாட்டில் தோற்றதால் ஏளனமாக சிரித்த நண்பர்கள்... சரமாரியாக சுட்டு தள்ளிய இளைஞர்

பிரேசிலின் மடோ க்ராசோ மாநிலத்தில் உள்ள சினொப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தோற்ற போது தங்களைப் பார்த்து சிரித்ததாகக் கூறி எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா, மற்றும் எஸேகியாஸ் சௌசா ரிபேர் ஆகிய இருவரும் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக பலியான நிலையில், தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்