செங்கல்பட்டில் திடீரென தடம்புரண்ட சரக்கு ரயில் - ஆங்காங்கே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்

x

மதுராந்தகம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.

தண்டவாளம் சீரமைக்கும் பணிக்காக பொருட்களை எடுத்து சென்ற போது விபத்து.

குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.

சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்ற ரயில்கள்


Next Story

மேலும் செய்திகள்