#Breaking || மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்

x

மதுரை மாவட்டம் மேலூரில் 2011ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரை தாக்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்..


Next Story

மேலும் செய்திகள்