38 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள் - அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரணமல்லூர் பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில்,1984-85-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது சொந்த செலவில் பள்ளியின் நுழைவு வாயிலை புதுப்பித்துக் கொடுத்தனர். இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கடலை உருண்டை, கமரகட் உள்ளிட்ட திண்பண்டங்களை வழங்கி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்