தாய்லாந்தில் 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரி

x

தாய்லாந்தின் நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

துப்பாக்கிச்சூடு நடத்திய 34 வயது முன்னாள் போலீஸ் அதிகாரி

தனது குடும்பத்தையும் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பன்யா கும்ராப் என்றும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்