"எங்களை நம்பி வந்தால் சுமந்து செல்வோம்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

x

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சியில் இருக்கும் என்றும், எங்களை நம்பி வந்தால் தூக்கி சுமப்போம் என்று, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்