EPS-க்காக டிராபிக் போலீசாக மாறிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வேலூர் நோக்கி காரில் சென்றார். பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி அருகே வந்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லாததால், தானே போக்குவரத்து காவலராகிய மாறிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், வாகன நெரிசலை சரிசெய்தார்.


Next Story

மேலும் செய்திகள்