கோவாவில் பற்றி எரியும் காட்டுத்தீ... தீயைக் கட்டுப்படுத்த களமிறங்கிய விமானப் படை

x

கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது. கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டு உள்ளது. தீயணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. Mi-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்