#Breaking : கட்டுக்கட்டாய் சிக்கிய வெளிநாட்டு கரன்சி..! - அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்..?

x

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்/ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் - அமலாக்கத்துறை தரப்பு/அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அதிரடி/////2/அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.80 லட்சம் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்