அடுத்த 3 மணி நேரத்திற்கு..19 மாவட்டங்களில்..கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. வானிலை அலெர்ட்! | TN rain

x

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை மாநகர் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழை, எழும்பூர், மெரினா, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை, 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


Next Story

மேலும் செய்திகள்