மாநிலங்களவை வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம்... பி.டி.உஷா உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் நியமனம்

x

மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்ட குழுவில் மொத்தம் எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள். மாநிலங்களவை வரலாற்றில் துணைத் தலைவர் குழுவில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பி.டி.உஷா, எஸ். பாங்னோன் கொன்யாக், ஃபௌசியா கான், சுலதா தியோ ஆகியோர் துணைத் தலைவர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் ஆவர். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.


Next Story

மேலும் செய்திகள்