"இந்தியாவிலேயே முதல் முறையாக..." - மாமல்லபுரத்தில் சர்வதேச லீக் போட்டி - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

x

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று, மணிப்பூரில் இருந்து வாள்வீச்சு வீரர்கள் தமிழகம் வர உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பை 2023 -போட்டிக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன்,சேகர் பாபு, உள்ளிட்ட அமைச்சர்களும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்