#BREAKING | வீராங்கனை பிரியா மரணம் - மனித உரிமை ஆணையம் விசாரணை

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம்.

சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவு.

வீராங்கனை மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவு.

X

Thanthi TV
www.thanthitv.com