#BREAKING || உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

x

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை, ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்