"நாட்டுப்புற பாடல்கள் தமிழகம் முழுவதும் சென்று சேர வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

x

சென்னை ஆழ்வார்பேட்டையில் 'ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை' என்ற தலைப்பில் இசையமைக்கப்பட்ட 5 நாட்டுப்புற பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடல்களை பாடகர்கள் அந்தோணிதாசன், அசல் கோலார், இசைவாணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். சுகாதாரம் குறித்த இந்த பாடல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்