#BREAKING || "மருத்துவர்களை கண்காணிக்க பறக்கும் படை" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Chennai HC

x

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்".

தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

"மருத்துவர்களை கண்காணிக்க பறக்கும் படை"

"அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்"

தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு

"மருத்துவர்களை கண்காணிக்க பறக்கும் படை"


Next Story

மேலும் செய்திகள்