#Breaking|| பறந்த கடிதம்.. தமிழ்நாடு அரசு அதிரடி.. டி.கே.சிவக்குமாருக்கு பதிலடி.. சிக்கலில் கர்நாடக அரசு?

x

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்