#BREAKING | சென்னையில் டிரோன்கள் பறக்க தடை | #G20 | #Drone | #ThanthiTV

x

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை, வரும் 19 முதல் 21 ஆம் தே​தி வரை மாமல்லபுரத்தில்

நடக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது, பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்