வடமாநிலங்களை சூறையாடும் வெள்ளம்...மூழ்கும் கார்கள்...பீதியில் மக்கள்...

x

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, ஜலந்தர் மாவட்டம் பில்லாவூர் பகுதியில் உள்ள காவல்துறை அகாடமியின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள் நீரில் மூழ்கின.


Next Story

மேலும் செய்திகள்