கேரள, சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை..!

x

கேரள மாநிலம், சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிரப்பள்ளி நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கனமழையால் பெருங்கல்குத்து அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்