வெள்ளத்தில் சிக்கிய திருவள்ளூர்.. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் | Thiruvallur | Flood

x

காட்டுப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.

முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி.

வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்