வெள்ளத்தில் தத்தளிக்கும் இத்தாலி...மிதக்கும் வீடுகள் - கழுகு பார்வை காட்சிகள்

x

இத்தாலியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமிலியா மற்றும் ரோமக்னா பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நகரப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதப்பதால் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் தெருக்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்