வெள்ளத்தில் மூழ்கிய காந்தி நினைவிடம்..வெளியான கழுகு பார்வை காட்சி

x

யமுனை ஆற்றின் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள டெல்லியின் ராஜ்காட் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது... யமுனையில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்