வெள்ளத்தில் மூழ்கிய தலைநகரம்...தொடர் சிக்கலில் டெல்லி..பரிதவிக்கும் மக்கள்

x

டெல்லியில் உள்ள யமுனை ஆற்றல் அதிகரித்து வரும் நீர்மட்டத்தின் காரணமாக நகரின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடந்து இரண்டு நாட்களாக வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்த நிலையில் நகரின் முக்கிய சந்திப்பான ஐடிஒ சாலையிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

டெல்லி நகரை விட்டு வெளியே செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியில் இருந்து வெளிநகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் ITO காலை சந்திப்பின் வழியாகவே செல்லும் என்பதால் இங்கு தேங்கியுள்ள மழை நீரின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் யமுனை ஆற்றல் நீர்மட்டத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்