தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் - எகிற போகும் மீன் விலை..!

x
  • தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
  • ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு கடலுக்குள் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாது.
  • இதனால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
  • அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

Next Story

மேலும் செய்திகள்