மீண்டும் கடலுக்கு திரும்பும் மீனவர்கள்... கடல் தாயை வணங்கி சென்ற காரைக்கால் மீனவர்கள்

x

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் காரைக்காலில் 1 வாரத்திற்கு பிறகு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் தாயை வணங்கி மீன் பிடிக்க சென்றனர்... கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல் தற்பொழுது குளம் போல் அமைதியாக காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்