டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள் - தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்

x

உத்தரபிரதேச மாநிலம் நசிர்பூரில், வலையில் தற்செயலாக கிடைத்த டால்பினை வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்ட 4 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 23-ம் தேதி யமுனை ஆற்றில் மீன் பிடிக்க விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய டால்பினை மீனவர்கள் தூக்கிச்சென்ற காட்சிகள் வெளியான நிலையில், வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்