கேரளாவில் வழக்கறிஞரான முதல் திருநங்கை
- கேரளாவின் முதல் திருநங்கை பத்மா லட்சுமி மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து சான்றிதழை பெற்றுள்ளார்.
- பத்மா லட்சுமி, இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.யில் சேர்ந்தார்.
- வழக்கறிஞர் படிப்பை முடித்து பட்டம் பெற்று கொச்சி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து சான்றிதழை பெற்றார்.
- 27 வயதான பத்மா லட்சுமி, தனது பயணம் முழுவதும் அவரது குடும்பத்தினரும் ஆசிரியர்களும் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.
- குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக வழக்கறிஞர் தொழிலை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார்.
- பத்மா லட்சுமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story