"ஃபர்ஸ்ட் டைம் திருட்டே சொதப்பிருச்சி"... ATM -க்குள் தேம்பி தேம்பி அழுத திருடன் - சோக கதையை கேட்டு கிறுகிறுத்து போன போலீசார்

x

நாகையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏடிஎம் இயந்திர அறைக்குள்ளேயே ஒரு மணி நேரம் தேம்பி தேம்பி அழத இளைஞன்... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கொள்ளையனின் சோகக் கதையை கேட்டு போலீசாரே கிறுகிறுத்து போன சுவாரஸ்ய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்