சமூக சேவையாற்றுபவர்களுக்கு முதல் முறையாக விருது!-தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு-ஆளுநர் ரவி அறிவிப்பு
சமூக சேவையாற்றுபவர்களுக்கு முதல் முறையாக விருது!-தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு-ஆளுநர் ரவி அறிவிப்பு
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுபவர்களுக்கு விருதுகள்"
முதல்முறையாக விருதுகளை வழங்க முடிவு செய்து ஆளுநர் ரவி அறிவிப்பு
தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை அங்கீகரிக்க விருதுகள் அறிவிப்பு
விருது சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது
விருதுகளுக்கான பரிந்துரைகள் அல்லது விண்ணப்பங்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப அறிவுறுத்தல்
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - விருது அறிவிப்பு
Next Story