எவரெஸ்ட் சிகரம் ஏறும் முதல் தமிழ்ப் பெண்! - யார் இந்த முத்தமிழ்செல்வி..?

x
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க போகும் முதல் தமிழ் பெண்ணான முத்தமிழ்செல்வி, 7வது நாளாக தனது சாகச பயணத்தை தொடர்கிறார்.
  • விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர்.
  • உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என்பதே கனவாக கொண்ட இவருக்கு அரசு சார்பில் நிதி உதவியாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வரும் , தொடர்ந்து 7வது நாளாக தனது உயரமான பயணத்தை தொடர்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்