பதவியேற்ற பின் முதன்முறை செர்பியா, சூரினாமுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம்

x

ஜனாதிபதி திரவுபதி முர்மு, அரசு முறை பயணமாக சுரினாம் நாட்டிற்கு புறப்பட்டார். அந்நாட்டின் அதிபர் அழைப்பை ஏற்றுக் கொண்டு, இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை சுரினாம் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, ஜூன் 7-ஆம் தேதி செர்பியா நாட்டிற்கு செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், திரவுபதி முர்மு முதன்முறையாக, சுரினாம் மற்றும் செர்பியாவிற்கு பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்