சென்னை பட்டினம்பாக்கத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்..பதறும் நிமிடங்களும்..பதற்றமான இடமும்

x

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தின் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூழலை உணர்ந்து, விரைவாக வெளியேறியதால் வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்