சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் பலி

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து/வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு/சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது/பட்டாசு வெடி விபத்தில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களுக்கு பலத்த தீக்காயம் /காயம் அடைந்த இரண்டு தொழிலாளர்களும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி //மாரனேரி, விருதுநகர்/4/பட்டாசு ஆலை விபத்து- இருவர் பலி


Next Story

மேலும் செய்திகள்