கொழுந்து விட்டு எரிந்த‌ முகாம்...மருத்துவமனை, 3,000 கூடாரங்கள் எரிந்து சேதம்

x
  • வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள், வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரில் உள்ள மிகப்பெரிய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • இங்கு திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்த‌து. இதனால், கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட மூவாயிரம் கூடாரங்கள் சேதமடைந்த‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால், ஏராளமானோர், தங்குவதற்கு இடமின்றி திறந்தவெளியில் தங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்