அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து...தீயணைப்பு வீரர் உட்பட 8 பேர் படுகாயம்

x

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததுடன், தீயணைப்பு வீரர் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்