கவர்ச்சி விளம்பரங்கள்.. நிதி நிறுவனம் மோசடி..! ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு - 4 பேர் அதிரடி கைது

x
  • நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்.
  • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது.
  • வைப்பு தொகை,சேமிப்பு, மாத சீட் என்ற வகையில் 1000 பேர் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு.
  • கால அவகாசம் முடிந்தும் முதலீடு பணத்தை திரும்ப செலுத்தாத நிதி நிறுவனம்.
  • நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

Next Story

மேலும் செய்திகள்