"மீண்டும் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கோப்புகள்" - அமைச்சர் ரகுபதி

x

சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சிறைச் சந்தையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில், சிறைச் சந்தையை திறந்து வைத்த அமைச்சர், சிறைக் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம், மற்றும் சிறைத்துறை சார்ந்த சிறகிதழ் ஒன்றையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி மற்றும் சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்