"சில இடங்களில் இன்னும் கருக்கொலைகள் நடைபெறுகிறது" - அமைச்சர் கீதா ஜீவன் வேதனை

x

தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களில் கருக்கொலைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன், உசிலம்பட்டியில் சமூகநலத்துறை அதிகாரிகள் சென்று பேசிய பிறகும், பிறந்த ஏழு நாளே ஆன பெண் சிசுவை சாகடித்து விட்டார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்