அடைக்கலம்மன் கோயிலில் திருவிழா - சாட்டையுடன் குவிந்த பக்தர்கள்

x

கோவை, பூசாரிபாளையம் பகுதியில் உள்ள அடைக்கலம்மன் கோயிலில் சாட்டையடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாட்டையடி நிகழ்வில், 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாட்டையடித்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்