வசமாக மாட்டிய ரேஷன் கடை பெண் ஊழியர் - தீயாய் பரவும் வீடியோ

x


திருப்பூரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜயாபுரம் பொன்முத்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் துவரம் பருப்பு வாங்கியுள்ளார். எடையில் சந்தேகமடைந்த அவர், மின்னனு தராசை பார்க்க சென்ற போது ஊழியர் அதில் வேகமாக மாற்றம் செய்துள்ளார். பிறகு ஏற்கனவே வாங்கிய துவரம் பருப்பை எடைபோட்டுக்காட்ட சொன்னபோது, ஊழியர் மாட்டிக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்